"சென்னையில் சாலைகளில் தேங்கிய மழை சிறிது நேரத்தில் மழை நீர் வடிந்து விடும்" - அமைச்சர் ஆர்.பி ராஜா

x

இல்லாததை இருக்கு என்று சொல்வதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலையாக இருப்பதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு,

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பொறுப்பு அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து அகற்றியதாக கூறினார்


Next Story

மேலும் செய்திகள்