தங்கத்தை மிஞ்சும் மல்லி விலை வியாபாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

x

தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் கார்த்திகை மாத கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு, பூக்கள் வரத்து குறைவு ஆகியவற்றாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்