37 யானை பாகன்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குடியரசுத்தலைவர்

x

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, யானைகளுக்கு கரும்பு வழங்கியதுடன், பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாற்றினார்.

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்த திரவுபதி முர்மு, விமானப்படை விமானம் மூலம் மைசூர் வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி சென்றடைந்த குடியரசுத்தலைவரை, அமைச்சர்கள் ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்