தலைக்கேறிய போதை..-"காலை உடைத்த போலீஸ்.."-கண்ணீர் வடிக்கும் மாற்றுத்திறனாளி

x

சென்னை அடுத்த கூவத்தூர் காவல் நிலையத்தில் போலீசாரால் கால் உடைக்கப்பட்ட மாற்றுதிறனாளிக்கு, 6 மாதமாகியும் குணமாகாததால், பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறார். கடந்த மே மாதம் 18ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி நாகராஜ், மதுபோதையில் வந்ததாக அவரது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அவர் ஒருமையில் பேசியதால், போலீசார் அவரது காலை உடைத்ததாக சொல்லப்பட்டது. இதனிடையே, கடந்த 6 மாதகாலமாக கால் சரியாகவில்லை. இந்த நிலையில், பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதால் தனக்கு உதவிடுமாறு நாகராஜ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்