சதுரகிரி மலையில் அதிகாரிகள் போட்ட உத்தரவு... கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் | Sathuragiri

x

ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, சதுரகிரியில் குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையேறி சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும், கோயில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (29/10) வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்