டீக்கடைக்குள் தஞ்சம் அடைந்த முதியவர்..தேடி சென்று தாக்கிய நபர் -கும்பிட்டு கெஞ்சிய காட்சிகள்

x

பழனியில் சாலையோரத்தில் படுத்திருந்த முதியவரை மர்ம நபர் ஒருவர் இரும்பு ராடால் அடிப்பது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கு பயந்து டீக்கடைக்குள் தஞ்சம் அடைந்த வரை தேடிச் சென்று அந்த நபர் ஆபாசமாக பேசுவது, அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்பான காட்சி அதில் பதிவாகி உள்ளது. கையெடுத்து கும்பிட்டு கொஞ்சம் கூட இரக்கமின்றி முதியவரை தாக்கிய முகேஷ் என்ற பாம்பு பிடிக்கும் நபரை போலீசார் கைது செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்