பன்றியை பிடிக்க வந்த அதிகாரி.! கால்லை பிடித்து கதறும் உரிமையாளர்..! அவர்களையும் புடிச்சு கட்டுங்க..!

x

குமரி அருகே சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட பன்றிகளை பிடிக்க வந்த போலீசாருடன் தள்ளு,முள்ளுவில் ஈடுபட்ட உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் நடைக்காவு ஊராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகர் குடியிருப்பு பகுதியில் பன்றிகளை வளர்த்து சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வந்ததால் அதனை பறிமுதல் செய்ய சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பன்றிகளை பறிமுதல் செய்ய வந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உரிமையாளர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்