ஒரு மாத சம்பளத்தை சிறுமிகளின் குடும்பத்திற்கு வழங்கும் MLA

x

வாணியம்பாடி அருகே, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அறிவித்துள்ளார். சிறுமிகளின் இறுதிச்சடங்களில் பங்கேற்று, அவர்களது , குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர்அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்