தேரை எப்போதும் வேணாலும் பார்க்க ஆண்டாள் கோவில் நடந்த அதிசியம் | Virudhunagar

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் தேரை சுற்றி, 36 லட்ச ரூபாய் மதிப்பில் பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. பிரசித்திபெற்ற ஆண்டாள் கோயில் தேர் நிறுத்தப்பட்டு தகரங்களால் மறைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பிற நேரங்களிலும் பக்தர்கள் தேரை காணும் வகையில், அதனை சுற்றி பைபர் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அப்பணிகள் முடிவடைந்து பைபர் கண்ணாடி கூண்டுக்குள் தேர் காட்சியளிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்