திருச்சியில் 2 வது நீதிமன்றத்தை திறந்து வைத்த அமைச்சர் ...

x

திருச்சியில், இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, திருச்சி முதன்மை நீதிபதி பாபு, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்