வெளிநாட்டில் ஓடாய் தேய்ந்து ரூ.50 லட்சம் அனுப்பிய கணவன்.. மனைவி உள்ளூரில் காதலனுடன் உல்லாச ஆட்டம்

x

கன்னியாகுமாரி அருகே, தகாத உறவு காரணமாக, வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு காதலனுடன் மனைவி தப்பியோடிய சம்பவத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன் ரெஜிலின்மனோ மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாட்டில் சம்பாதித்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மனைவி அஜிக்கு அனுப்பியதாகவும், 2 குழந்தைகள் எதிர்காலத்திற்காக, அந்தப் பணத்தை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், ரெஜிலின்மனோ தாய் ராஜம் கூறுகையில், மருமகள் தனது 2 பேரப்பிள்ளைகளையும் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்