ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை.. சென்னை கடற்கரையில் நேர்ந்த பயங்கரம்- வெளியான ஷாக் தகவல்

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில், நேற்று முன் தினம் 4 பேர் கடல் அலையில் உள்ளே இழுத்து செல்லப்பட்டனர்...
x

சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில், நேற்று முன் தினம் 4 பேர் கடல் அலையில் உள்ளே இழுத்து செல்லப்பட்டனர்.


இதனை தொடர்ந்து காணாமல் போனவர்களை, தீயணைப்புத் துறையினர் படகுகளின் மூலம் தேடி வந்தனர்.


இந்நிலையில் காணாமல் போன நான்கு பேரில், இருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


காணாமல் போன மீதமுள்ள இருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்