கொட்டி தீர்த்த கனமழை - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள மணக்குடி தடுப்பணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார். மழை நீர் எந்த அளவுக்கு கடலுக்குள் வடிகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்