கொட்டி தீர்த்த கனமழை..! சாலையில் முறிந்து விழுந்த ராட்சத மரம்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி

x

கனமழை காரணமாக உதகை- மைசூர் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுவட்டம் பகுதியில் சாலையில் குறுக்கே மரம் கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வன ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றி வாகனங்கள் செல்ல வழி செய்தனர். உதகையில் இருந்து கூடலூர், கோத்தகிரி, மேட்டுப்பாளைம் செல்லும் சாலைகளில் உள்ள அபாயகரமான மரங்கள் வெட்டப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்