இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை.. சாலையில் தேங்கிய மழை நீர்

x

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இடைவிடாது கொட்டும் மழை.. தூத்துக்குடி மாநகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு.. சுப்பையா முதலியார்புரம் பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்