சூடுபிடிக்கும் தேர்தல் களம் - வரும் 28-ஆம் தேதி முதல்..களத்தில் குதிக்கும் கனிமொழி

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, வரும் 28-ஆம் தேதி கரூர் மற்றும் ஈரோடு தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார். இதேபோல், பொள்ளாச்சி, கோவை, நெல்லை, தென்காசி என வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர், ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்


Next Story

மேலும் செய்திகள்