திடீரென அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் ஷாக்... ரவுண்டானாவில் மோதி நிறுத்திய ஓட்டுநர்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நீதிமன்றம் அருகே...
x

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நீதிமன்றம் அருகே இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்க முடியாமல் நேரடியாக ரவுண்டானா மீது மோதி விபத்து ஏற்பட்டது

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இன்றி பஸ்ஸில் பயணம் செய்த நபர்களில் முன்புறம் அமர்ந்திருந்த ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து கண்ட்ரோல்மென்ட் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்