"ஆத்தி இது அதுல்ல.." சென்னையை அலறவிட்ட முதலை சிக்கியது - போராடி பிடித்த பரபரப்பு காட்சி

x

சென்னை பெருங்களத்தூரில் பெருமழை, வெள்ளத்தின் போது சாலையின் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்தனர். நெடுங்குன்றம் பகுதியில் முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், அங்கு வந்த வன ஊழியர்கள், போராடி முதலையை கயிற்றில் சிக்க வைத்து, பின்னர் வலையை விரித்து பிடித்தனர். கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பிடிபட்ட முதலை கொண்டு செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்