காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். மண்ணிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டார். மேலும், பள்ளியில் இருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்