நிரந்தர நீதிபதிகளாக பதவி பிரமாணம் செய்து வைத்த தலைமை நீதிபதி

x

சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, இவர்கள் 5 பேருக்கும் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா நிரந்தர நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்