வெடி விபத்தால் கதறிய சிறுவன்.. "ட்ரீட்மெண்ட் கொடுத்த செக்யூரிட்டிகள்..?" கொந்தளித்த பெற்றோர்..

x

சிவகங்கையில் வெடி வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு வந்த குழந்தைக்கு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை பாதுகாவலர்கள் சிகிச்சையளித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்