தேர்தல் புறக்கணிப்பு - கோவையில் திடீர் பரபரப்பு | Kovai | Election 2024

x

கோவை சூலூரில் உள்ள கிராமம் ஒன்றில் தங்களுடைய நிலங்களின் உரிமையை உறுதிசெய்திடகோரி கருப்புகொடி ஏந்தி தேர்தலை புறக்கணித்து அப்பகுதி மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னாங்கண்ணி கிராமத்தில் பெரும்பாலான விளை நிலங்கள், விவசாய நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாதென அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. விளைநிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுடைய நிலத்தை விற்கமுடியாமல் தவித்து வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்