உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு - கந்தசஷ்டி கவசம் பாடி முத்து மலை முருகன் வழிபாடு

x

ஆத்தூர் அருகே கந்த சஷ்டியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி முத்து மலை முருகனை வழிபட்டனர். புத்திர கவுண்டன் பாளையத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையை கொண்டது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, முத்துமலை முருகனுக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது....


Next Story

மேலும் செய்திகள்