"எத்தனை பேர் இப்படி நடந்துச்சோ தெரியல" பதற்றத்தில் இரத்த கொதிப்பு நோயாளி

x

தஞ்சை மாவட்டம் தாராசுரத்தை சேர்ந்த விஜய் என்பவர், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், ரத்த கொதிப்பு நோய்க்காக மாத்திரை வாங்கியுள்ளார். மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அட்டையை பார்த்துள்ள விஜய், அது காலாவதியான மாத்திரை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதியான மாத்திரை என குறிப்பிட்டுள்ள விஜய், இதுபோல எத்தனை மாத்திரைகளை மற்றவர்களுக்கு கொடுத்திருப்பார்கள் என அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்