"வரிசை கட்டி நின்ற மக்கள்" | இரு மடங்கான `மீன் விலை' | நெடுநேரம் காத்திருப்பு

x

நெல்லை மாவட்டத்தில் கறிக்கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நெல்லை டவுன் குற்றால ரோடு பகுதியில் அமைந்துள்ள 10 க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை அமோகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான அளவு இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையும், ஒரு கிலோ கோழி இறைச்சி 170 ரூபாய் முதல் 180 ரூபய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்