மாட்டு வண்டியில் வந்த வேட்பாளர் - பாதியில் வேலையை காட்டிய மாடுகள்

x

நாமக்கல்லில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மாட்டு வண்டியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த போது, மாடுகள் சாலையில் அங்கும், இங்கும் ஓடியது பொதுமக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது

நல்லிபாளையத்தை சேர்ந்த சதீஷ், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய, மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். அப்போது, மாடுகள் சலையில் அங்கும், இங்குமாக ஒடியது. பின்னர், நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் ஆட்சியர் அலுவலகம் வந்த வேட்பாளர் சதீஷ், தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்....


Next Story

மேலும் செய்திகள்