அய்யா வைகுண்ட சாமி கோயிலில் நடைபெற்ற தை திருவிழா கொடியேற்றம்..பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம்

x

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகமலாக துவங்கியது... காவி உடை - தலைப்பாகையணிந்த பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்... நெல்லை, தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமான அய்யா வழி பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்