தி.நகரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்.. தூங்குமூஞ்சி மரத்துக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மக்கள்.

x

கனமழையால் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் வேரோடு சாய்ந்த மரம். 20 ஆண்டு பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்