பயங்கர விபத்து.. தவறு யார் மீது?..R15 பைக்கா? ஸ்கூட்டியா - அதிர வைக்கும் காட்சிகள்

x

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பகுதியில் ஊமச்சிகுளம் காவல் நிலையம் அருகே அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர் அவ்வழியே திரும்பிய மற்றொரு ஸ்கூட்டியின் மோதி விபத்திற்கு உள்ளாகும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன... இதுபோல் சாகசம் செய்யும் வகையில் அதிவேகமாக பைக்கை இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்