கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள். திடீர் Entry கொடுத்த மேயர் பிரியா

x

சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். முற்கட்டமாக, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு 136 ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலா பேருந்தை மேயர் பிரியா கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். இந்த சுற்றுலா, ஆசிரியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக இருக்கும் என்று மேயர் பிரியா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்