ஸ்ட்ராங் ரூமில் 92 சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு - தமிழகத்தில் பேரதிர்ச்சி | TamilNadu | CCTV

x

வைக்கப்பட்டுள்ள மையம் உள்ள பகுதியில், கனமழை பெய்த‌தால், சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்த‌து. இதனால், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 92 கேமராக்களும் பழுதானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விரைந்து, உடனடியாக பழுதை சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழு பார்க்கும் பணி நடைபெற்றது. பழுது நீக்கப்பட்ட பின்னர், அனைத்து கேமராக்களும் சரி செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்