``வடநாட்டு மக்களை ஏமாற்றுவது போல தமிழ்நாட்டில்..''தமிழ்நாடு காங். தலைவர் அதிரடி பேச்சு

x

"போதைப் பொருள் கடத்தல் மையம் குஜராத்''வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.27,000 கோடி கோரியது".ஒற்றை பைசாக்கூட தராத பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வாக்குசேகரிக்க வருகிறார்.தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள், தேர்தலில் அதற்கான தீர்ப்பை அளிப்பார்கள்.உலகத்திற்கே போதைப் பொருள் கடத்தல் மையமாக இருப்பது குஜராத் தான்.


Next Story

மேலும் செய்திகள்