தமிழக அரசின் புதிய பிளான்..திருவள்ளூரில் நடக்கப்போகும் மாற்றம்

x
  • தமிழ்நாடு அறிவுசார் நகரம் - ஆரம்பக்கட்ட பணிகள் தொடக்கம்
  • கல்வியை மையமாகக் கொண்ட அறிவு சூழல் அமைப்பாக தமிழ்நாடு அறிவுசார் நகரம் உருவாக்க திட்டம்
  • சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்
  • உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டடக்கலை, வான்வெளி, தொலை தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் புத்தாகத்தை வளர்க்கும்
  • திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை ஒட்டி 1,703 ஏக்கர் பரப்பளவில், ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் நகரம் அமையும்
  • தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசக நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது
  • டெண்டருக்கான இறுதி நாள் 14 ஆம் தேதி என்றும்,
  • 19ஆம் தேதி இறுதிசெய்யப்படும்

Next Story

மேலும் செய்திகள்