மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் பேச்சு.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர்..!

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தை பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்