#BREAKING || சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

x

ஆதி திராவிடர் நல திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலங்களை திரும்ப ஒப்படைக்க பரிந்துரை செய்யும் விவகாரம்

அதிகாரிகள், நில உரிமையாளர்கள் கூட்டுச் சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை


Next Story

மேலும் செய்திகள்