மலை உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

x

வாணியம்பாடி அருகே மலை உச்சியில் இளைஞர் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தும்பேரி அருகே பட்டா வழங்கக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது சிவராஜ் என்பவர் மலை உச்சியில் இருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து இளைஞர் கீழே இறங்கி வந்தார்.










Next Story

மேலும் செய்திகள்