திடீரென நடு ரோட்டில் போலீஸ் செய்த செயல் - தீயாய் பரவும் வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அதை தடுக்க பிரண்ட்ஸ் ஆப் போலீசில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர், திருஷ்டி கழித்து பூசணிக்காய், தேங்காய் வைத்து பூஜை செய்துள்ளார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்