வந்த வேகத்தில் திடீர் ஆய்வு... ஹாஸ்டல் வார்டனை சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டிய அமைச்சர் உதயநிதி

x

கிருஷ்ணகிரியில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, கோப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதி காப்பாளர் முருகனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அரசுத்துறை சேவைகளை மேம்படுத்த திடீர் ஆய்வுகள் கைகொடுப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்