ஆற்றில் திடீர் வெள்ளம் - மகிழ்ச்சியில் மக்கள்

x

தொடர் மழையால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு. தமிழக - ஆந்திரா வனப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடரும் கனமழை. வாணியம்பாடி பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி. புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.


Next Story

மேலும் செய்திகள்