பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்.. இனி தொங்கினால் இது தான் ஞாபகம் வரும்

x

பண்ருட்டியில் அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த நிலையில், அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார் நூதன முறையில் தண்டனை வங்கினர். பள்ளி மாணவர்களிடம் பிளாஸ்டிக் கை மற்றும் கால்கள் கொடுத்து 50 மீட்டர் தூரம் நொண்டி அடித்து நடக்க செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்