நெஞ்சு வலியில் துடித்தும் மாணவனை பயிற்சி செய்ய வைத்ததால் ரத்த வாந்தி.. சென்னை ECRல் பரபரப்பு

x

சென்னை கானத்தூரில் ரத்த வாந்தி எடுத்து மாணவர் உயிரிழந்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்