உலுக்கி போட்ட "முடி" மரணம்" - ஹெட்மாஸ்டரை டிஸ்மிஸ் செய்க" - பு.கோட்டையை அதிரவிட்ட போராட்டம்

x

புதுக்கோட்டை அருகே, ப்ளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த விவகாரத்தில், போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் உட்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட இருவரை பணிநீக்கம் செய்யக்கோரி போராட்டம் தொடர்ந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்