"டோக்கியோவில் புற்றுநோய் சிகிச்சை போன்று தமிழகத்தில் தொடக்கம்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

x

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிப்பதுபோன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்