பிறந்த குழந்தைங்களுக்கு தங்க மோதிரம் - எம்.பிராஜேஷ் குமார் கொடுத்த ஷாக்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை எம்.பி ராஜேஷ் குமார் மற்றும் ஆட்சியர் உமா ஆகியோர் துவக்கி வைத்தனர்... முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ராசிபுரம் மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு எம்.பி ராஜேஷ் குமார் தங்க மோதிரம் வழங்கினார்... முன்னதாக குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெற வந்திருந்த பெண்களிடம் ஆட்சியர் உமா, அரசு வழங்கும் 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வந்து விட்டதா என விசாரித்தார்... அப்போது பணம் வரவில்லை என்று ஒருவர் கூறிய நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்