பெண் SI உடன் அந்த மாறி உறவு.. முகத்தில் காயம்.. ஈரோட்டில் கர்நாடக எஸ்பி அதிரடி கைது

x

கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ரெங்கராஜன் என்பவர், கர்நாடகாவில் எஸ்.பி.யாக உள்ளார். இவருக்கும், கர்நாடகாவில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுஜாதா என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும், கோபிசெட்டிப்பாளையத்திற்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு, ஏற்பட்டு சுஜாதாவை, அருண்ரங்கராஜன் தாக்கியுள்ளார். இதனால் முகத்தில் காயம் அடைந்த சுஜாதா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுஜாதா கொடுத்த புகாரின்பேரில் அருண்ரங்கராஜன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்