படுத்து தூங்கும் ரூ.35லட்சம்..புலம்பும் ஜேசிபி உரிமையாளர்.."இதற்கு என்ன தான் வழி"

x

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, வங்கி கடன் மூலம் 35 லட்சம் ரூபாய்க்கு புதிய ஜேசிபி ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய நாள் முதல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜேசிபி வேலை செய்வதில்லை எனவும், இதுவைர 5 லட்சம் ரூபாய்க்கு உதிரி பாகங்களை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவனம், ஜேசிபியை மாற்றிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாரிமுத்து இல்லையேல் கடன் கொடுத்த வங்கியில் ஜேசிபியை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்