நடனத்தால் கோபுரத்தை கொண்டு வந்த பெண்கள்..வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள்..

x

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சாலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட நடன குழுக்கள், கோபுர வடிவில் நின்று பல்வேறு ராகங்களுக்கு தகுந்தார் போல் நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டியக்கலை குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்