களைகட்டிய மீன் பிடி திருவிழா வலைகளில் சிக்கிய வகை வகையான மீன்கள் கிலோ கணக்கில் எடுத்து சென்ற மக்கள்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன்பட்டி புது கண்மாயில் மழை வர வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மீன் பிடித் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களுடன் வந்த மக்கள் விரால் ஜிலேபி கெண்டை உள்ளிட்ட பல ரக மீன்களை கிலோ கணக்கில் பிடித்துச் சென்றனர்.

களைக்கட்டிய மீன் பிடி திருவிழா

வலைகளில் சிக்கிய வகை வகையான மீன்கள்

கிலோ கணக்கில் அள்ளிய மக்கள்


Next Story

மேலும் செய்திகள்