"அய்யா.. அது விஷம்னு எனக்கு தெரியல".. கைகூப்பி கோரிக்கை வைத்த மூதாட்டி.. மனதை உருக்கும் சோக ஓலம்

x

சென்னை எண்ணூரில் கோரமண்டல் ஆலைக்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி ஒருவர் கோரிக்கை வைத்தார். உர தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பை தாங்கள் அப்போது உணரவில்லை என்றும், தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் இரு கரங்களை கூப்பி அந்த மூதாட்டி வணங்கினார். நிச்சயமாக அரசு அப்பகுதி மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறி திமுக எம்.எல்.ஏ கே.பி சங்கர், அந்த மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்