எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு.. போட்டியாளர்களுக்கு கடும் பரிசோதனை
தமிழகம் முழுவதும் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது....
எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு.. போட்டியாளர்களுக்கு கடும் பரிசோதனை
தமிழகம் முழுவதும் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.
முதற்கட்டமாக இன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு பெறுகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 மையங்களில் இந்த தேர்வினை 9,278 பேர் எழுத உள்ளனர்
கடும் பரிசோதனைக்கு பிறகு போட்டியாளர் தேர்வு அறைக்குள் அனுமதி
Next Story